அஸ்வெசும பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: கைநிறையப் பணம்! ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு வரும் தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது! ஏப்ரல் மாத விசேட நிவாரணம் குறித்த முழு விபரங்கள் உள்ளே.
லிட்ரோ - லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
மார்ச் இறுதி வரை எரிவாயு விலையில் மாற்றமில்லை என லிட்ரோ அறிவிப்பு. சந்தை நிலைமைகள் உறுதியற்றதால் லாஃப்ஸ் முன்னறிவிப்பு வழங்க முடியாது என விளக்கம்.
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கிய 76 வெளிநாட்டு பிரஜைகள் கைது… நாடுகடத்த நடவடிக்கை
சட்டவிரோதமாக தங்கியிருந்த 76 இந்தோனேசியர்கள் இலங்கையில் கைது. அவர்களை விரைவில் நாடுகடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
QR சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளன – மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்
எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறைமையில் ஏற்பட்ட பெரும்பாலான தொழில்நுட்ப சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.