விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு தடை விதிக்கணும்... வெளியான காரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!

1983ஆம் ஆண்டில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற கிர்த்தி ஆசாத், அண்மைய காலமாக பிசிசிஐ எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையை பாராட்டி உள்ளார்.

விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு தடை விதிக்கணும்... வெளியான காரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கிரிக்கெட் விளையாட தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு சலுகை காட்டக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வெளியிட்டுள்ள கருத்து  ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1983ஆம் ஆண்டில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற கிர்த்தி ஆசாத், அண்மைய காலமாக பிசிசிஐ எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையை பாராட்டி உள்ளார்.

இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர், ரஞ்சிக் கோப்பையில் விளையாட உத்தரவு போட்டும் அதனை மதிக்காத காரணத்தினால், இந்திய அணி ஒப்பந்த பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடைசி டெஸ்டில் ஓய்வு பெறும் ரோஹித்? புதிய கேப்டன் இவர்தான்.. பிசிசிஜயின் அதிரடி திட்டம் இதுதான்!

இதுகுறித்துப் பேசிய கிர்த்தி ஆசாத், ''உண்மையிலேயே, பிசிசிஐயை பாராட்டியாக வேண்டும். எல்லோரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதை, பிசிசிஐ உறுதியுடன் கடைபிடித்து வருகிறது.''

''ஐபிஎல் மிகச்சிறந்த தொடர். இருப்பினும், இந்திய அணியில் இடம் பிடிக்க அது மட்டும் போதாது. ரஞ்சிக் கோப்பை போன்ற, உள்ளூர் டெஸ்ட் தொடர்களிலும் நிச்சயம் விளையாட வேண்டும். இதுதான் உண்மையான கிரிக்கெட்.'' 

''விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களும் ரஞ்சிக் கோப்பை தொடரில் ஆட வேண்டும். ஆட மறுத்தால், இவர்களையும் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து விடுவித்து, விளையாட தடை செய்ய வேண்டும்'' என்றார்.

 அத்துடன், '' வீரர்கள் ரஞ்சிக் கோப்பையை நேசிக்க வேண்டும். தங்களது மாநில அணிகளை வெற்றிபெறச் செய்ய, இந்திய வீரர்கள் முன்வர வேண்டும். மாநில அணியை ஒரு சுமையாக நினைப்பது, வளர்த்துவிட்டர்களுக்கு செய்யும் துரோகம்'' என கடுமையாக பேசி உள்ளா

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...