Election
Home Election
அமைச்சர் அஜித் பீ. பெரேராவும் இராஜினாமா
தமது அமைச்சு பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்வதாக அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாநாயகத்துக்கான போராட்டத்தில் தொடர்ந்தும் ஐ.தே.கவுடன் இணைந்து போராடவுள்ளதாகவும் அவர் டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Tamil...
இன்று மாலை நான்கு மணிக்குள் புதிய ஜனாதிபதியை அறிவிப்பதற்கான சாத்தியம்
2019 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளரை என்பதை இன்று மாலை 4.00 மணிக்கு முன்னர் அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அனைத்து...
சஜித் பிரேமதாச முன்னிலையில்
இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
சஜித் பிரேமதாஸ
வாக்குகள் - 691,998
கோட்டாபய ராஜபக்ஷ
வாக்குகள் - 549,151
அநுர குமார திசாநாயக்க
வாக்குகள் - 43,306
யாழ்ப்பாணத்தில் தலைகீழாக மாறிய தேர்தல் முடிவுகள்
ஜனாதிபதி தேர்தலுக்கான பெறுபெறுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், வடக்கு மாகாணத்தில் வேட்பாளர் ஒருவருக்கு எதிர்பாராத வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
வட மாகாணத்தில் பெரிதும் பிரபல்யம் இல்லாத ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஆரியவன்ச...
வெள்ள நிலைக காரணமாக தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம்
இரத்தினபுரி, பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் நேற்று (16) பிற்பகல் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட சிறியளவான வெள்ளம் காணமாக, தேர்தல் பெறுபேறுகள் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு...
வாக்களித்து விட்டு திரும்பியவர்களை தாக்கிய மூவர் கைது
தெரனியகல, நுரிவத்தை பகுதியில், வாக்களித்து விட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த மூவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில், இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கரவானொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
21, 36 மற்றும் 66...
ஜனாதிபதித் தேர்தல் முழுமையான வாக்களிப்பு விவரம்
7ஆவது நிறைவேற்று ஜானாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்று நிறைவு பெற்றுள்ளன.
வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மாலை 5 மணிவரை வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35...
முதலாவது பெறுபேறு நள்ளிரவுக்கு முன்னர் வெளியாகும்
இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முழுமையான பெறுபேறுகளை, நாளை மறுதினம் (18) திகதி மாலை 6.00 மணிக்கு முன்னதாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
முடிந்தவரை...
பிற்பகல் 3.30 மணிவரையான வாக்களிப்பு விவரம்
பிற்பகல் 3.30 மணிவரை இடம்பெற்றுள்ள வாக்களிப்பு விவரம்.
இரத்தினபுரி - 79%
ஹம்பாந்தோட்டை - 79%
பொலன்னறுவை - 70%
பதுளை - 70%
கண்டி - 70%
மாத்தறை - 72%
காலி - 72%
களுத்துறை 75%
கண்டி - 75%
அம்பாறை -70%
களுத்துறை...
நாடளாவிய ரீதியில் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நிறைவு
7ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகியதுடன், மாலை 5 மணிவரை வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள்...
பிற்பகல் 02 மணிவரை இடம்பெற்றுள்ள வாக்களிப்பு
7ஆவது நிறைவேற்று ஜானாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்ற நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
முழுமையான வாக்களிப்பு விவரம்
பொலன்னறுவை - 70%
பதுளை - 70%
கண்டி - 70%
இரத்தினபுரி - 70%
ஹம்பாந்தோட்டை...
ஹப்புத்தளை மோதலில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில்
ஹப்புத்தளை பகுதியில் இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹப்புத்தளை, ஓஹிய ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று (16) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்களுக்கு இடையில்...