ஹர்திக் பாண்டியா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரும் பகுதி நேர வேகப் பந்துவீச்சாளர்களாக செயல்படுவதுடன், இந்திய அணி மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்கி உள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய பாகிஸ்தான், நான்காம் நாளின் பிற்பகுதி மற்றும் ஐந்தாம் நாள் மீதமிருந்த நிலையில் நிதானமாக பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்யும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஐபிஎலில் ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து, அதுவும் கடைசி 5 பந்துகளிலும் சிக்ஸர் அடித்து, நம்ப முடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்து, பெஸ்ட் பினிஷர் என்பதை நிரூபித்தார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், இந்தியாவும் தற்போது இங்கிலாந்தை பார்த்து பேஸ் பால் கிரிக்கெட்டை விளையாடுகிறது என்று கூறியிருந்தார்.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடப்பதாக இருந்த நிலையில், அங்கு நடந்த உள்நாட்டு அரசியல் பிரச்சனை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.