Tag: Indian national cricket team

ஹர்திக்கை தொடர்ந்து மற்றுமொரு நட்சத்திர வீரர் விலகல்.. கடுப்பில் பிசிசிஐ... கம்பீர்தான் காரணமா? 

ஹர்திக் பாண்டியாவும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து விலகி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

இலங்கை தொடரில் இருந்து திடீரென விலகிய ஹர்திக்... இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் யார்?

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று பிறகு இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் தற்போது ஓய்வில் இருக்கின்றனர். 

டி20 வரலாற்றில் பாரிய சாதனை.. சர்வதேச ரீதியில் விராட் கோலியின் மாபெரும் ரெக்கார்டு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 6 ரன் சேர்த்தால், விராட் கோலி டி20 கிரிக்கெட்டின் மாபெரும் சாதனையை எட்ட உள்ளார்.

இந்திய அணிக்கு ஆப்பு வைக்கும் திட்டம்.. ரோஹித் மற்றும் டிராவிட்டை விளாசிய ரசிகர்கள்

2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தியா ஆடும் கடைசி டி20 தொடர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் இந்த தொடர்தான். 

சிஎஸ்கே வீரரை வைத்து கட்டம் கட்டிய ரோகித் சர்மா... ஹர்திக்கிற்கு ஆப்பு.. இனி அதுக்கு வாய்ப்பே இல்லை?

தமது கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்ததால் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பதற்கு ரோகித் சர்மா விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. 

கோபமாக பேசியதால் வந்த வினை... ரோஹித் சர்மாவுக்கு தடை?  சிக்கலில் பிசிசிஐ!

2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடந்த பிட்ச் அதில் நான்காவது மதிப்பீடான சராசரிக்கும் குறைவான தரத்தை பெற்று இருந்தது. அது குறித்தும் ரோஹித் சர்மா பேசி இருந்தார்

இளம் வீரர் முதுகில் குத்திய பிசிசிஐ.. பெரும் அநியாயம்.. ரசிகர்கள் குமுறல்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ வைத்த ஆப்பு... ஆட்டத்தை கலைத்த ரோகித் சர்மா!

இந்திய டி20 அணிக்கு 14 மாதங்களுக்கு பின் மீண்டும் ரோகித் சர்மா இணைந்துள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா டி20 கேப்டன் பதவியை இழந்துள்ளார்.

ரோகித், கோலிக்கு வழங்கப்பட்ட கடைசி வாய்ப்பு... அணிக்கு திரும்பிய இரண்டு நட்சத்திர வீரர்கள்!

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்தியாகிட்ட தோத்துட்டோம் ஆனா மறுபடியும்... அதன நெனச்சா.. தென்னாப்பிரிக்க கேப்டன் ஓபன் டாக்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி முக்கியமான போட்டியாக அமைந்தது. இந்த இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்தன. 

யாரும் செய்யாத தியாகம்.. ரோஹித் செய்ததை நினைத்து மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்!

ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார். இதற்கு முன் எப்போதும் இருந்ததை விட அவர் விக்கெட்டை பற்றி யோசிக்காமல் முதல் 10 ஓவர்களிலேயே எதிரணியை திணற வைக்கும் அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார்.

இந்தியாவுக்கு அடிச்ச லக்.. டாஸில் தென்னாப்பிரிக்காவுக்கு செக் வைத்த ரோஹித்

இந்தியா முதலில் பேட்டிங் ஆடுவது சாதகமான முடிவாகும். கொல்கத்தா பிட்ச் நேரம் செல்ல செல்ல மெதுவான பிட்சாக மாறும் என முன்னாள் வீரர்கள் போட்டிக்கு முன் பிட்ச்சை பார்த்து கருத்து கூறி இருந்தனர். 

இந்திய வீரர்களுக்கு சிக்கல்.. கண்டிப்பா 300 ரன் தாண்டலாம்.. ஆனா ஒரு ட்விஸ்ட்

கொல்கத்தாவில் 300 ரன் எடுக்கலாம் என்றாலும், அந்த பிட்ச்சில் மற்றொரு சிக்கல் உள்ளது. அந்த பிட்ச் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் ஒத்துழைக்கும். பந்து அதிகம் பவுன்ஸ் ஆகும். 

தலையில் கைவைத்த விராட் கோலி.. பெரும் சோகம்.. அப்படி என்னதான் நடந்தது?

விராட் கோலி இந்தப் போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அது மட்டுமே இதற்கு காரணம் இல்லை.

அதிக ரன்கள் பட்டியல்...  2ஆம் இடத்துக்கு தாவிய கோலி.. ரோஹித் சர்மா எந்த இடம் தெரியுமா?

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 4, விராட் கோலி 88 ரன்கள் குவித்தார்.

இந்திய வீரர்கள் கொடுத்த கேட்ச்சை தவற விட்டது தான் மிகப்பெரிய தப்பு.. குசால் மென்டிஸ்

எங்கள் அணியின் செயல்பாடு மற்றும் என் தனிப்பட்ட செயல்பாடும் எனக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அணி சிறப்பாக பந்து வீசினார்கள். இரவு மின் வெளிச்சத்தில் அவர்கள் பந்தை ஸ்விங் செய்தார்கள்.