குழந்தைகள் பெறுவதற்கு முன் பொருளாதார திட்டமிடல் அவசியம் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். “காசு இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டு பின்னர் கஷ்டப்பட வேண்டாம்” என்ற அவரது கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் நடிகை பூனம் பாஜ்வா பெண்களை மதிக்கும் முக்கியத்துவத்தை குறித்து கருத்து பகிர்ந்துள்ளார். “உங்களுடன் பயணிக்கும் பெண்களை ராணிகளாக போற்றி கொண்டாடுங்கள்” என்ற அவரது வார்த்தைகள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.